வெள்ளி, ஆகஸ்ட் 05, 2011

மல்லிப்பட்டினம் ஏஸ்டிபிஐ-கிளை சார்பாக கட்சி விளக்கபொதுக்கூட்டம்

0 comments

        03:08:2011-அன்று மாலை 7:00PM மனியளவில் மல்லிப்பட்டினம் ஏஸ்டிபிஐ-கிளை சார்பாக கட்சி விளக்கபொதுக்கூட்டம் நடைபெற்றது அதில் ரியாஸ் அகமது வரவேற்புரையாற்றினார் அடுத்ததகா இந்த கூட்ட்த்திற்கு D.முகமது ஜிலானி-கிளைத் தலைவர் தலைமையுரையாற்றினார் பிறகு கட்சியின்  கொள்கைகளை விரிவாகா ஏஸ்டிபிஐ-யின் தஞ்சை மாவட்டத்தலைவர் அ.முகமது பாருக் அவர்கள் விளக்கி சிரப்புரையாற்றினார் இந்த கூட்டதிற்க்கு முகமது ராபிக்- நகர தலைவர்,நூருல் அமின் -கிளை பொருளாளர்,லுக்மான் -கிளை துனைதலைவர், மாலிக்-கிளை செயளாளர் அகியோர் முன்னிலைல் நடைபெற்றது கடைசியாக ரசின் அகமது அவர்கள் நன்றியுரை அற்றி கூட்த்தை முடிதுவைததார்