மழையாளத்தில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள் |
கொச்சி: கேரள பாப்புலர் ஃப்ரண்டின் மாநிலக்குழு கேரள உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை அளித்துள்ளது. வருகின்ற ஆகஸ்ட் 15ஆம் தேதி 4 இடங்களில் நடக்கவிருந்த சுதந்திர தின அணிவகுப்பிற்கு கேரள காவல்துறையினர் தடை விதித்தனர். இதனை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் மனு ஒன்றை அளித்துள்ளது. இதன் விசாரணை நாளை எடுத்துக்கொள்ளப்படுகிறது.