வெள்ளி, ஜூலை 29, 2011

இந்தியா அரசாங்கமே தீவிரவாத இயக்கமான ஆர்.எஸ்.எஸ் - ஐ உடனே தடை செய்


Quantcast
இந்தியாவில் எங்கு குண்டு வெடித்தாலும்  அதற்க்கு காரணம் இந்தியன் முஜாகிதீன் என்றும் .பாகிஸ்தான் தீவிரவாதிகள் என்றும் ,ஆந்திர  முஜாகிதீன்கள் என்றும் ,புதிய புதிய முஜாகிதீன்களை உருவாக்கும் இந்தியாவின் முட்டாள் உளவு துறைக்கும் இந்த காங்கிரஸ் அரசாங்கத்திற்கும் ஒரு வேண்டுகோள்
இந்தியாவில் நடைபெற்ற அணைத்து குண்டுவெடிப்புகளுக்கும் காரணம் தீவிரவாத இயக்கமான R.S.S  தான் என்பதற்கு ஏராளமான காரணங்களை  திட்டவட்டமாக கூற  முடியும் அதில் முக்கியமானதாகவும்  ஆதரமாகவும் இருக்க கூடியது மாலகானில் பெண் தீவிரவாதி பிரக்யாத்சிங்கால் நடத்தப்பட்ட  குண்டு வெடிப்பு இன்னும் இந்தியாவில் நடைபெற்ற அநேக  குண்டு வெடிப்புக்கு காரணம் நாங்கள் தான் என்று வாக்குமூலம்  அளித்த அசிமானந்த ,ஹைதராபாத் குண்டுவெடிப்பு மட்டும் இன்றி குஜராத் கலவரம், பாபர் மஸ்ஜித்  இடிப்பு , மண்டைகாடு கலவரம் இன்னும் சொல்லிக்கொண்டே போகும் அளவுக்கு இந்த R.S.S தீவிரவாதிகளால் இந்த இந்தியாவில் பல வன்முறைகள் கையாளப்பட்டுள்ளன .
மும்பை தாஜ் ஹோட்டலில் நடந்த குண்டு வெடிப்புக்கு பின்னணியில் நின்றது R.S.S தான் என்பதற்கு மிகப்பெரிய உதாரணம்  மாவீரன் கர்கறேயின் மரணம் .ஆக இதை போன்று இப்போது மும்பையில்  நடை பெற்ற  குண்டு வெடிப்புக்கு காரணம் R.S.S தான் என்று  திட்டவட்டமாக கூற முடியும்
இந்தியா அரசாங்கத்தால்  இரண்டுமுறை தடை செய்யப்பட்ட இந்த  R.S.S தீவிரவாத இயக்கம் மீண்டும் நிரந்தரமாக  தடை செய்ய பட வேண்டும்